பக்கங்கள்

பக்கங்கள்

ஞாயிறு, 15 நவம்பர், 2015

வானின்று உதித்திட்டதாய் ஏமாற்றும் அவ்ஊழனிடம்...



 
   பு​கைப்படம்:  Dinakaran Tamil News


இறைவன் ஆரியன் செய்திடும் தவபூசைகட்கு  -
இரங்குவா னாமே!

பறையும்அவன் மந்திரங் கட்கு படைத்தவன்  -

கட்டுப் படுகிறவனாமே!

உரையேன் வானின்று உதித்திட்டதாய்  

ஏமாற்றும் அவ்ஊழனிடம்;

நிறையமழை பெய்திட்டது;  நினைத்ததும்  -

நிற்குமாறு ஓது என்றே!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக