பக்கங்கள்

பக்கங்கள்

ஞாயிறு, 3 ஏப்ரல், 2016

மாட்டுத்தோல் செருப்பணிந்து நடப்பது பாவம் இல்லையோ?


   Photo: Claudia Tan

ஆரியன் தவறுகள் புரிகிறதாக அகலவாய்;
      மகிழ்கின்றீர்!
கூறுப்பட்ட சாதிசொல்லி கொக்கரிப்புள்-
      நுழைகிறீர்!
ஆறுதல்பட பகுத்தறிவுஇல்  ஆண்டவனையும் 
      பிளந்திட்டீர்!
ஆறறிவு என்கின்றீர்! அறிவில் மூளை   
      ஒற்றுமைப்பட அறிகிலீர்!

ஊடுருவி மண்ணுள் ஆரியன் உருட்டிவிட்ட மதத்துள்ளே...
ஆடுகொன்று  இறைச்சி உண்ணஅது புனித மாகுமோ?                            
கோடுபோட்டு வருணபேத பாடைஏறும் சாதிபி ணங்களே!
மாட்டுத்தோல் செருப்பணிந்து நடப்பது பாவம் இல்லையோ?

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக