பக்கங்கள்

பக்கங்கள்

வெள்ளி, 29 ஜூலை, 2016

தெய்வம் என்பது சூன்யம்... காணல் நீர்!

We need the machine which will kill all gods, destroys them into oblivion and replaces them with the warmth feeling of reason and knowledge.

காடுப் பிரிப்பில் சண்டைகள்  கண்டு 
சொத்துக் காகஅன்று:

ஆடியஉன் சொந்த அண்ணன் மார--
டைப்பில் மரித்துபோக...

விநாயகன் பொம்மைஅன்ன பாடையில்...
காண் தருமோ தெய்வம்?

கனாகாணும் பிரபஞசத்தில்?  கடவுளும்
பொய்; உயிர்திரும்புமோ?

கூடுவிட்டு சுவாசம் நிற்க, குடியிருந்த-- 
வீடு விலகி...

மானுடம்  மோதல் செய்து--
அன்றாடம்;

இடுகாடு செல்லும் நிலமை-- 
அவசியமோடா?

தெய்வம் என்பது  சூன்யம்... 
காணல் நீர்!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக