திங்கள், 1 ஆகஸ்ட், 2016

பாலுள் உறங்கும் பரந்தாமா! ஆதி குரங்குஉரு மாறியே...



சாதி மனநோயனே! சமயநிற--
காயனே! உன்னை...
சாவு வந்துற பிணமே என்ற--
நிலைமையே!
ஆதி குரங்குஉரு மாறியே...  
மனிதன்என ஆயிற்றே!
ஆகாய சுழலுலே, யாவும்--
மடியும் முடிவிலே!

ஆழியுள் மூழ்கி அகிலத்தை மீட்டாயாம்;
பாலுள் உறங்கும் பரந்தாமா! ஒவ்வொரு,
நாளும் உலகில் நடந்துறும் சண்டைஎவ்--
வேளையும் வேண்டாமே,,, வா!கா!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக