பக்கங்கள்

பக்கங்கள்

திங்கள், 7 ஏப்ரல், 2014

பணிகள் யாவும் தெய்வமென ஆமோ!?


நலம்கெட புழுதியில் புரளும்,
நாய்கள்...
கடவுளின் படைப்போ ?
வளமின்றி நாய்அன்ன,
பிச்சை எடுப்போர்...
ஆண்டவன் கொடுப்போ?

சாக்கடையை  உறைவிடமென மயங்கும் பன்றிகள்;
சொல்லும் [கூர்ம ]
தெய்வத்தின்...
 திருவிளை யாடலோ?

மானுடம்  செய்திடும்,
(அ )சுகாதாரப் ப(ன்)ணிகள்!
தெய்வமென ஆமோ!?

மனிதப்பசி  அறியா மானுடமே!
நீ  சொல்லும் கடவுள்,
நனவுள் எவர் முன்னாலும், வராதபோது...
கன வுள் தென்பட்டார் என்றால்,
பேதம் ஓதுவோர் ஏமாற்றும்
மத ஊழல் பொய்தானே?


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக