பக்கங்கள்

பக்கங்கள்

ஞாயிறு, 27 ஏப்ரல், 2014

Oh! Our Bharath real soil sons and daughters!

இந்தியாவின் ஆதி முதற்குடி
மாமன்னர்கள் மற்றும்  மக்களின் வம்சாவளியினரான இன்றைய தாழ்த்தப்பட்டவர்களின் இரத்த
மரபுவழி உறவுகள் [சொந்தங்கள்]
இன்று, உலகத்தில் இரண்டு நாடுகளை ஆளுகிறார்கள்.

இந்திய அட்டவணை பட்டியல்படி
தாழ்த்தப்பட்டவர்களின்   சொந்தங்கள் ஆளும் அவ்விரு நாடுகள் மேற்குப் பாக்கிஸ்தானும், வங்காள தேசமும்தாம் [அந்நாள் கிழக்குப் பாகிஸ்தான்] என்பதானது
நம்பும் கடவுள் கதைகளைப் போன்று கற்பனை அல்ல.

இவ்வுண்மையானது  கைபர் போலன் கணவாய்கள் வழியாக இந்தியாவில் குடி ஆன முதலாம் அன்னியர்கட்கு நன்றாக தெரிந்திருக்கிறது.

பாபர் இந்தியாவை வென்றார்; இந்தியாவை வென்றாரே தவிர அவர்
இந்தியாவிலேய தங்கிடவில்லை.
அவர் இந்தியாவை விட்டு தன் நாடு திரும்பிட்ட நாளில் ஆட்சிப் பொறுப்பு களை இந்திய முஸ்லிம்களிடம் [மண்ணின் மைந்தர்களிடம்]
ஒப்படைத்தார்.

அவரோடு வந்த பன்னிரெண்டாயிரம் வீரர்களும் தங்களுடைய நாட்டுக்கு சென்று விட்டனர். பாபருக்கு முன்
இந்தியா மீது படை எடுத்த முஸ்லீம் மன்னர்கள் எல்லோருமே அவர்களோ அவர்களின் படை வீரர்களோ இந்தியாவில் நிரந்திரமாக தங்கிடவில்லை

அதனால் இந்திய துணைக் கண்டத்தில் மூன்று நாடுகளிலும் பரவலாக உள்ள முஸ்லிம்களும், இந்திய தாழ்த்தப்பட்ட இந்து மக்களும், மதம்மாறிய கிருஸ்தவர்
களும், பெளத்தர்களும், மற்றும் பகுத்தறிவுடைய திராவிட மொழிச் சொந்தங்களும்;  ஆக, எல்லோருமே பாரத மண்ணின் மைந்தர்கள்தாம்.

எனவே வரலாற்று அடிப்படையிலும் மற்றும் இரத்த மரபணு வழி சோதனைகள் மேற்கொள்வோம் என்றால்  மண்ணின் மைந்தர்கள் அனைவருமே சொந்தங்கள்தான் என்று ஒன்றுப் படுகிறபோது இந்தியா முழுவதும்  எந்தவொரு தனிமதம் சார்ந்ததாகவும், அரசு அமையாது.

மாறாக மேற்ப்படி இரத்த மரபணுச் சொந்தங்களின் குறிப்பாக செத்துப்போன மனுஷ்மிருதிப் படிக்கு இன்றும் தீண்டப்படத் தகாதவர்கள் என்று இந்து பேதமன நோயாளி
களால் பிரகடனப் படுத்தப்பட்ட தாழ்த்தப் பட்டவர்களின் ஆட்சிதான் நிரந்திர மாகிடும்.

இம்மாற்றம் நிகழ்தால் மக்களிடையே மத வேறுபாடுகள் பொருளாதார குடைச்சல்கள் [சுரண்டல் மற்றும்
ஏற்றத் தாழ்வுகள்] மற்றும் இந்து தாழ்த்தப்பட்ட மக்களை
அடிமைகளாக இழிவுச் செய்திடும்
நிரந்திர ஏற்ப்பாடுகள் முற்றுமாக
களையப்பட்டுவிடும்.

தவிர்க்க முடியாத இந்நிலமை
யாற்றான் -

இந்து மதத்தில் அட்டவணை அடிப்படையில்  பொருளாதார குடைச்சல்கள் மூலம் தாழ்த்தப்பட்ட சுயவலிமை அறியா தவர்களின் கவனத்தை திசைத் திருப்பவும்;

அவர்களை மிரட்டவும் அவர்கள்
எப்போதும் மிரண்டு அடங்கி
ஒடுங்கவும் அந்தப்படிக்கு அவர்கள்
மதமாற்றத்தை தடுக்கவும்;

- இஸ்லாம் மக்களை உலக அளவில் அம்மதத்தவர் பெரும் எண்ணிக்கை யில் உள்ளனர் என்று தெரிந்தும் பாகிஸ்தான் அனுப்பப் போவதாக இந்திய அரசமைப்பு சாசன சரதுகட்கு மாறாக முரணாக எதிராக அவ்வப்
போது  பிதற்றிக் கொண்டிருப்பது
சிலருக்கு  வழக்கமாகிவிட்டது.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக