வெள்ளி, 11 ஜூலை, 2014

இவள் தளிர் நகையின் சுரப்பா? தண்தமிழின் இனிப்பா?





  Photo:  Vijay Television


சந்திரனின் றுருளும் தரணிமகிழ் ஒளியா?

சிந்தனையுள் நிலைத்த தேர்ந்தகவி
சுனையா?

அந்திநிற மும்மயங்கி அதரங்க
ளிடைமுயங்கும்...

தண்தமிழின் இனிப்பா? இவள்
தளிர் நகையின் சுரப்பே!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக