வெள்ளி, 10 ஏப்ரல், 2015

இயற்கை நாசங்களும் இறைவன் படைப்போ?


 

Photo:  Earth [owner]



ஆகாயம் துடிப்பில் மின்னல்இடி நெருப்பு;
குன்றுகள் வெடித்துச சிதறினால் எரிமலை;
மேகம் திரண்டால் சூழும் காற்று மழைவெள்ளம்;
பூமி பிளந்தால் புரண்டால் எழும்பூகம்பம்…

ஆழி அதிர்ந்தால் அறிவியலும் அஞ்சும் டி.சுனாமி;
கதிரவன் கனன்றால கருக்கும் ​நெருப்பு வரட்சி
ஓசோனுள் ​பெரிதானால் ஓட்​டை  மரணம் துயரம்
இயற்கை நாசங்களும் இறைவன் படைப்போ?    

உயிர்கள்...                                                                                                                                                                                                                                                                                                                                                           இறவாவழி அ​டைய ​தெய்வம் ​செய்திடு​மோ?

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக