பக்கங்கள்

பக்கங்கள்

திங்கள், 1 ஜூன், 2015

தங்​கையின் குழந்​தை பெரியவன் ஆகி மாமன் கம்ச​னைக் ​கொல்வான் ​சோதிடம் ஓர் ஊழல்!



   Photo :   Sandhya Rani



 
தன்னுடைய தங்கைக்கு பிறக்கின்ற குழந்தை வளர்ந்து
பெரியவனானால் மாமன் கம்சனைக் கொள்வான்
என்பதாக சோதிடம் இருந்திட்டதாக வதந்தி ஓர் ஊழல்!
                                                                                                                       
[இதனால் குழந்தை ஏசு பிறந்தால் உடன் கொல்ல வேண்டும்
என்ற ரோது மன்னனின் வரலாறு கம்சன் தொடர்பான
கதையில் கற்பனையாக நுழைந்துற்றது என்கின்ற வஞ்சகம்
வெளி உலகுக்கு தெரியாமற் போயிற்று!]

கம்சன்கொடுமை மதியாளனாக இருந்திருக்கும் பட்சத்தில்
தன்னுடைய தங்கையின் எட்டாவதுமைந்தன்பெரியவனாகி
தன்னைகொல்வான் என்பதை நம்பியிருந்தானானால்
தன் உடன் பிறந்தவளையும் அவளுடைய கணவன் வாசு
தேவனையும்கொல்லவே ணைகளை வழங்கியிருப்பான்.

அதனால் சிறுவனான கண்ணனை கம்சன் பல சந்தர்ப்பங்களில்
கொல்ல முற்பட்டான் என்பதானது உண்மையற்ற வதந்தி
ஆயிற்று.  அவ்வாறு  பொய்யாக பரப்பிட்ட கற்பனைகள்
தமிழ் குடிகளிடையேபெரும்பாலோர் கம்சனுக்கு எதிராகவும்
கண்ணனுக்கு ஆதரவாளர்களாகவும் மாறிட்டனர்.

முதலாம் அன்னியர்களின் (​பேத வம்சத்தவரின்)
ஆதரவாளனாக கம்சனின்மைத்துனன் வாசுதேவன், ​ஆரியன்
நிலைமையில்செயற்பட்ட தன்மையால் நாடு அபகரிப்புக்
குள்ளாகிடக் கூடும் என்றும் என்று கம்சன் அஞ்சினான்!

அந்தப்படிக்கு, தம் தமிழ்குடிமக்கள் ஆரியர்களின் அடிமை 
ளாகிடும் அபாயம்நேரிடலாம் என்கின்ற அய்யப்பாடும்
தோன்றிட்ட நிர்ப்பந்தத்தால் தமிழ் மாமன்னன் ​​கம்சன்
எதிரிகளை ஒடுக்க மைத்துனன் வாசுதேவனுடன்
அவனுக்கு ஆதரவாகசெயற்பட்ட  தங்கையையும் ​​சேர்த்து
அன்பு காரணமாக அவர்களைக்கொல்லாது சிறையிலடைத்தான்.

நாடற்ற வாசுதேவன் ஆரியனாக இருந்திட்ட நிலைமையால்
அவனுடைய மகன் கண்ணன் ஆரியர்களின்பேதவம்ச அரசை
நிருவிட முற்பட்டான்  ஆரிய அரசுகள் பாரதத்தில் நிறுவிட
படவும் மற்றும் ஆரியர் அல்லாத அரசுகளிலும் பார்ப்பனர்கள் 
மந்திரிகளாக இருந்துற்றதற்கும் கண்ணனின் ஆதரவுபெரிதும்  
உதவிட்டதால்ஆதியில் அவன் ஆரியர்களின் கடவுளாகினான்  
என்பது சிதம்பரம் இரகசியம்அன்ன  பாதுகாக்கப்படுகிறது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக