பக்கங்கள்

பக்கங்கள்

செவ்வாய், 29 டிசம்பர், 2015

உன்னால் காதல்... வாழ்கை ஆயிற்று!

  
   
Photo:  Christa B. Allen


உன்னிலிருந்து
       அன்பு விதைப்பெற்றேன்!
உன்னிலிருந்து
       காதல் கொடிவளர்த்தேன்!
உன்னிலிருந்து கவிதை -
       மகரந்தங்களை தூவிவிட்​டேன்!
உன்னிலிருந்து கனிகள்மணங்களை
       காற்றில உதிர்த்திட்டேன்

என்னால்நான்
       துணையை விலகிட்டேன்!
என்னால்நான் குடும்பத்தைத்
       தொலைத்திட்டேன்!
என்னால் என்றன்
       உறக்கம் மறித்திட்டது
என்றன்உயிரை
       நம்காதல் காப்பாற்றுகின்றது!

உன்னால் என்றன்
       சிந்தனை முளைவிட்டது!
உன்னால் என்றன்
       கற்பனைகள் விரிந்திட்டன!
உன்னால் என்னுள்
       காவிய கவிதைகள் மணக்கின்றன!
உன்னால் எனக்கு
       காதல், வாழ்கை ஆயிற்று!

என்னால் ​தோழ்வி உனக்கில்​லை!
எனக்​கே என்​னைக் காப்பாற்று!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக