சனி, 2 ஏப்ரல், 2016

வெல்ல நிலவை! கண்டு முகில்களும்; பின்னல் செய்து...

 
   Photo:   Sarah Michelle Gellar-Prinze
                                    OWNER

மூடிடும் பனிமுகில் சிகரம் தழுவல் அல்லவே! 
மூடிடாது துகில் என்னை வலுவில் விலகிடுமோ?                                 
ஆடிடும் கொடியிடைப்  பூஇலை கனிகள் இரண்டும்;
நாடிட வண்டுக்கு! நானும் அதுபோல் திணருகின்றேன்!
ஊடிடும் என்நாணம், நெகிழ்ந்தோட! மேல்வானம்;
பாடிடநீ மனம்உருகி முனகிடஅப் பாட்டு; கேட்டு!
வாடிடுதே பாவைகாதல்! தாண்டிடுஉன் சாதிக்கோடு!

விண்ணைத் தொடுமோஇம் மங்கை,
மேனிமேல் நிலைகொண்டகாத​ல்?
குன்றுகளாய் புடைத் தனகாண்! குமரி 
அந்த ரங்கபோர் தளத்துள்;  இடித்து- 
                                
மின்னல் செய்யும் அன்பில்! - ​மெல்ல!
வெல்ல நிலவை; கண்டு முகில்களும்;
பின்னல் செய்து மழைக்கின்ற னவே!இப்
பெண்ணும் கிறங்க ஏதாவது நீசெய்!



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக