பக்கங்கள்

பக்கங்கள்

ஞாயிறு, 13 ஏப்ரல், 2014

அரசியலில் ஓட்டளிக்கும்  ஆண்டவன்யார்? செப்பு!

அரசியலில் ஓட்டளிக்கும்
ஆண்டவன்யார்? செப்பு!
இராதவனின் பாட்டு எதற்கு?

 ஆண்டவனின் கூத்து,
 அரசியலில் வேண்டாமே!
 வேணுகானம் விட்டுநாடு கா!

 தெய்வம் அவசியமோ?
 தேடிஅவனுள் ஒன்று!
 பொய்,ஆளும் போக்கில்; எதற்கு?

 இறைவனை காணஓடு;
 எங்கென்று தேடு!
 அரசியலுள் வேண்டாமே; ஆடு!

 இறைவா என்றுபோ, எங்கேயும்;
 தெய்வம்... [உண்டென்றால்] அரசியலுள் தானே வரட்டும்!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக