செவ்வாய், 24 மார்ச், 2015

இராவணன் தீயசக்தியோ ஒழுக்கம் கடைப்பிடித்த கற்பரசன்!



 



சீதைமேல் இராவணனுக்கு காமமோ காதலோஇல்லை!
ஆதாரம் அறிவீர்; இராவணனுக்கோர் சாபம் உண்டாம்!
 
கதைப்படி துடைகள்மேல் வைத்து தூக்கிச் சென்றும் சீதையை!
இராவணனுக்கு தலைவெடித்து சாபப்படி சிதறாநடைமுறையில்...
இராவணன் தீயசக்தியோ? ஒழுக்கம் கடைப்பிடித்த கற்பரசன்!
இதனாற்றான் சீதைநெருப்புள் இறங்கியும்உயிர் மரிக்கவில்லை!

பாரததத்தை இராமனின் செருப்புக்கள் ஆண்டதாய்...
ஆறாம் அறிவைவிலகி இந்தியமக்களை அவமதித்து;
தாரமாய் தசரதனின் முதலாம் பட்டத்து இராணி ஈன்றதால்,

ஆளும் உரிமை நூறுசதம் பெற்றவன் பரதனை அடிமையாக்கி;
காணுள் வாழ்ந்த வனக்குரங்கு துணையொடு அத்தீயசக்தி...

பொல்லாதோன் இராமனே என்று புரிந்திடா குரங்குகளால்...
புளுகுகளொடு
வன்கொடுமைகளை தெய்வவரலாறு எனபரப்பி;
கல்லை சிலையாக்கியோனும் மனிதனே என்றிருக்கையில்;
கல்செம்புச் சிலைதொழுது செருப்புகள் ஆள மடிகின்றார்கள்!





இரண்டாம் தாரமாம் தசரதனுக்கு! கைபர் போலன்...
கணவாய்கள் வழிவந்த முதலாம் அன்னியப் பெண்ணுக்கு,
பிறந்தவன் பாரதம் ஆண்டவனாமே? [அப்படியானால்]


இராஜீவ் காந்தியை மணந்து
ஆளும் ரிமைப் பெற்றிட்ட,
அந்நாள் பிரதமர் இராஜீவ் காந்தி மனவி திருமதி சோனியாகாந்தி அவர்களை அன்று அரசமைப்பு சாசனம் அனுமதித்தும்; 

இந்தியாவை  ஆள விடாது பேதவம்சங்கள் தடுதிட்டன! ஏன்
 
நல்லவர்போல் எப்போதும் தம்மைக்காட்டிக் கொள்பவர்கள் [
நியாயமாய்]
வஞ்சகமாய் சாதிஓதி ! நன்மை அதுதான்என்றுச் சுரண்டல்செய்து,
எல்லோரையும் இன்னும் எத்தனை வருடங்கள் தொடர்ந்து...
ஏமாற்றி இந்தியமண்ணை ஆண்டு மறைவாரோ; என்அறிவே!
 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக