செவ்வாய், 15 ஏப்ரல், 2014

என் கவிதைக்கு மகிழ்ச்சிதரும்  எதுவோ?

என் கவிதைக்கு மகிழ்ச்சிதரும்; எதுவோ?
நம் காதல்தான்!

நம் காதலுக்கு மகிழ்ச்சிதரும்;
எதுவோ?
உன் பார்வைதான்!

என் பார்வைக்கு மகிழ்ச்சிதரும்;
எதுவோ?
என்  ஆசைதான்!

என் ஆசைக்கு மகிழ்ச்சிதரும்; எதுவோ?
என் இதழ்கள்தான்!

என் இதழ்கட்கு மகிழ்ச்சிதரும்; எதுவோ?
இனிய ஓசைதான்!

இனிய ஓசையில்...
மகிழ்ச்சி; எதுவோ?
அன்பில் ஒன்றும்...
ஒற்றுமைதான்!

நம் ஒற்றுமைக்கு,
ஒளிவழி... எதுவோ?
வில்ஸ்வேர்ட்ஸ் எம்
ஒற்றுமை உலகம்தான்!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக