ஞாயிறு, 24 ஆகஸ்ட், 2014

பிணக்கு பிரிவை ஏற்படுத்தலாம்! அதனால்...

https://plus.google.com/app/basic/photos/photo/102310469951867842743/5999230021402968706?


கொடிமலர் அன்ன குடிக்கத்தேன், தந்தேன்!
கடிக்க கனிவண்டோ? நீ!

இன்பமோ? துன்பமோ?
எதுஅதிகம் காதலில்... கேட்டால்;
இன்பமாய் ஊடற் துன்பமும்;
இனிக்கும்! ஆகையால்...
இன்பமே! பிரிந்தேன் ஏங்கு!

பிணக்கும் உருவாக்கும் பிரிவை!
அதனால்,
கணக்குசெய் கால்பிடிக்கும்...
காதல்!


http://willsinunityworld.blogspot.in/2014/08/blog-post.html?m=0

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக