Willswords M Unity world!
ஞாயிறு, 15 நவம்பர், 2015
வானின்று உதித்திட்டதாய் ஏமாற்றும் அவ்ஊழனிடம்...
புகைப்படம்:
Dinakaran Tamil News
இறைவன் ஆரியன் செய்திடும் தவபூசைகட்கு -
இரங்குவா னாமே!
பறையும்அவன் மந்திரங் கட்கு படைத்தவன் -
கட்டுப் படுகிறவனாமே!
உரையேன் வானின்று உதித்திட்டதாய்
ஏமாற்றும் அவ்ஊழனிடம்;
நிறையமழை பெய்திட்டது; நினைத்ததும் -
நிற்குமாறு ஓது என்றே!
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
புதிய இடுகை
பழைய இடுகைகள்
முகப்பு
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக