![](https://lh3.googleusercontent.com/-BmNdmw2M0Mw/VF3IGdK8KvI/AAAAAAAQJZ0/Rs87CSWPB4Q/w346-h461/7bf79bac8aded535fcf3b69663a9a0e8.jpg)
![](https://lh6.googleusercontent.com/-fHDMu-BJ_-o/AAAAAAAAAAI/AAAAAAAQGps/rPm3Vc4TZ4c/s46-c-k-no/photo.jpg)
அண்ட விண்வெளிப் பசிக்கு;
பெரும்வாய் அன்ன,
கருந்துளை [black hole]
ஆயிற்று!
அன்றாடம் எண்ணற்ற,
ஒளிக்கதிர் பூமிகளை...
தன்வசமாய்,
ஈர்த்து விழுங்குகின்றது!
நம் சூரிய மண்டலம்,
தப்பி உயிர் பிழைத்து;
ஒரு கோடியில் ஓரமாய்...
உருண்டு... ஓடுகின்றது!
உன்இதயத்தில் புகுந்து,
காதல் சுவாசிப்பதால்...
வலி அறியாத அன்பு;
உன்கை வயலின் இசையுள்,
மூழ்கி, மகிழ்கின்றது!