ஞாயிறு, 28 டிசம்பர், 2014

India was a Buddhist country, not Hindu!

Firstpost
India was a Buddhist country, not Hindu: Maharashtra OBCs plan 'ghar wapsi' from 
Hinduism
கைபர் போலன் கணவாய்கள் வழியாக ஆடு மாடுகளை மேய்த்துக் கொண்டு சிந்து ஆற்றுப் படுக்கைகளை [பள்ளத்தாக்குகள்  மற்றும் சமவெளிகளை] ஆக்கிர
மிப்பு செய்திட்ட முதலாம் அன்னியர்கள் குதிரைகளை 
கொன்று உண்ணுதல், சோமபானம் அருந்துதல், ஒரு
மனைவி ஐந்து கணவர்களுடன் வாழ்கையைப் பகிர்தல் போன்ற மானுட நாகரிகத்திற்கு முரணான மோசமான பண்புகளை கொண்டிருந்த தன்மையால் பூர்வீக சைவ 
குடி மன்னர்கள்  [இராவணன், இரணியன் போன்றோர் கட்கும் அவர்களின் வழித்தோன்றல்கட்கும்]...

நாட்டைவிட்டு ஆரியர்களை  அப்புறப்படுத்திடும் நிர் பந்தம் கட்டாயமான கடமை ஆயிற்று. இதனால் சிந்து
நதி சமவெளி ஆக்கிரமிப்பாளர்கட்கு சிந்துமடம் என்ற 
அமைப்பு உருவாகிட்ட நெருக்கடியானது அவர்களுடைய [தமிழகத்தின் முத்தமிழ் சங்கங்கள் அன்ன] தேவை யின்பாற்பட்டது எனும்படிக்கு நிலைமை ஆயிற்று.

காலவோட்டத்தில் சிந்து மடம் என்பது  வன்முறை  
போர்பயிற்சிக்கான கூடமாக, ஆனால் தவசாலைகள்  
என்கின்ற  பெயர்களில் போலி  'தர்ம சாலைகளாக'
இயங்கின.  அக்கால கட்டத்தில் பழமை வாதிகளின் 
கடவுள்-மதம் மூடநம்பிக்கைகளை விலகிய பெளத்தம், 
மகாஞானி புத்தரின் முற்போக்கு சிந்தனைகளால் நாடு 
முழுவதுமாக வேகமாகப் பரவியது.

இந்த சந்தர்ப்பத்தை தவறவிடாமல் வஞ்சகமாக 
சிந்துமடம் புத்தரை காணல்நீர் கடவுளின் பத்தாவது அவதாரமாக  பிரகடனப்படுத்தியது. அந்தப்படிக்கு,
பெளத்தம் பரவ/ வெற்றிப்பெற சிந்து மடம்துணை 
நின்றது;  பெளத்தத்துக்கு துணை போனவர்கள் 
பின்னர் பலனாக பெளத்த குருக்கள் ஆகிட்டனர்.

அந்தப்படி பெளத்த சமயகுருக்கள் பெளத்தத்துடன் 
துணை நின்றிட்டது  பிடிக்காத வந்தேறி சிந்துமட 
ஆதிபதிகள், மடங்களில் இருந்து விலகி சைவத்தைத்
தழுவி சங்கரமடங்களாக ஆக்கிவிட்டனர். சிந்துமட 
ஆதிபதிகள்  சைவ மார்க்க குருக்களாக ஆகிட்டது 
பிடிக்காத தமிழ் (சைவ) பற்றாளர்கள் சொந்தம்  
பந்தம் உறவுகளை  விலகி காடுகளில்  சாதி பார்ப
னர்களாக பதுங்கியிருந்து  சமயப்பணி ஆற்றினர்.  

இந்நெருக்கடியால் சைவம் இரண்டுப்பட்டது.  புத்த 
ருடைய முற்போக்கு சிந்தனைகளால் கவரப்பட்டு 
சைவ மார்க்கத்திலிருந்தும் பெரும்பாலோர் பெளத் 
தத்தைத் தழுவினர்.  சைவ மார்க்கதினரிடையே 
ஒற்றுமை சிதறிட்டது.. 

சைவமார்க்கத்தின் நிலைகுலைவுகட்கு... ஆரியர் 
கள் சைவ மதத்தை ஆக்கிரமித்து குருக்கள் ஆக 
தங்களை மாற்றிக்கொள்ள... (முன்பாக) புத்தரைப்
பத்தாவது அவதாரமாக சிந்து மடம் அறிவிதிட்டது    
முக்கிய காரணம் ஆகிற்று;  சாம்ராட் அசோகரின் 
மெளரியப் பேரரசு வீழ்ச்சிக்குப் பின் --

ஆரியர்களின் வருகையை மற்றும் ஆதிக்கத்தை எதிர்த்தவர்களை [இன்று தாழ்த்தப்பட்டவர்கள்/
சூத்திரர்களை] சிந்துமடம் முன்னதாக ஹீன
யாணம் என்று பெளத்தத்தில் தனிமைப்படுதிட்டது. 
பின்னர்  அநேக வன்கொடுமைகள் மூலம் சைவம்
மற்றும் வைணவ மார்கங்களில் சேரும்படி செய்து 
குற்ற அடிமைகளாக்கி அந்தப்படிக்கு பெளத்தம்
வலுவிழக்கும்படி பின்னர்  அதனால் ஹீனயாணம் 
காலப் போக்கில் செயலிழந்து மறைந்துற்றது. 

சிந்துமட ஆதிபதிகளும் அவர்களைப் பின்ப்பற்றிட்ட 
அனுமன் வழித் தோன்றல்களும் [குரங்குப் படை
யினரும்] கடவுளின் அவதாரம் என்று போற்றப்படும்
பன்றிப் பக்தர்களும் மகாயானம் ஆனார்கள்.   ஹீன
யாணம் என்பதானது பலகீன இனம் ஆகிற்று; மக்கட் தொகையில் பெரியதாக இருந்திட்ட மகாயாணம்... 
ஹீனயான பெளத்தர்களை  பல்வேறு உட்கூறு
களாக பிரித்து குற்ற சாதி அடிமைகளாக்கி வேறு
வேறு இடங்கட்கு அனுபிட்டது. 

அந்தப்படிக்கு சிந்து மடம் நடவடிக்கையை  எதிர்த்த 
வர்களை சிறும்பான்மையினர் ஆக்கிட்டது. மக்கள் எண்ணிக்கையில் நூற்றுக்கு மூன்றுப் பேர் என்ற 
நிலையில் அன்று இருந்த முதலாம் அன்னியர்கள் 
[மகாயாண பிரிவினர்] இப்போது அளவில்  பெரிய  
இனம் ஆயிற்று .

இதனிடையே சைவம் மேலும் வலுஇழக்கும்படியாக 
புத்தரை பத்தாவது அவதாரம் என்று பிரகடனப்படுத்தி  அவருடைய நற்புகழை பின்னுக்குத் தள்ளிட்ட சிந்துமட ஆதிபதிகள்,  பிரதான கடவுள் அவதாரமாக, கைபர் 
போலன் கணவாய்கள்  வழி  வந்தோரின் கற்பனை தோன்றலான ராமரை  முன்நிறுத்தினர்.

புத்தரின் சிந்தனைகள் [நாளந்தா பல்கலைக் கழகம்] 
தீக்கிரை ஆக்கப்பட்டது. சிவனை சுடுகாட்டுத் தோட்டி 
ஆக்கினர். ஏழுப்படையானை ஆறுப்படையப்பன் 
எனும்படிக்கு மாற்றினர்.  இந்தியா முழுவதும் ஆங்...
காங்கே  இருந்த பெளத்த மடங்களைத் தகர்த்து 
அவற்றின் மீது வைணவ மடங்களையோ சைவ கோயில்களையோ நிறுவப்பட காரணமாயினர். 

இதனால் சிந்து மடத்திலிருந்து விலகி சைவத்தைத் 
தழுவிட்ட ஆரியர்கள் ஆர்வத்துடன் திரும்பி சிந்து
மட ஆதிபதிகள் முன்னிலையில் வைணவத்துள் 
இணைந்தனர்.  இப்போது சிந்துமடத்துள் பெளத்தம்  
மறைந்து, முற்றும் முதலாம் அந்நியர்களின் [வந்தேறி ஆரியர்களின்] ஆதிக்கத்தின்கீழ் கொள்கைகளால் மாறுபட்டாலும் வைணவமும் சைவமும் தாழ்த்தப்
பட்டவர்கள்  எந்த மதப்பிடியில் இருந்தாலும் ஒன்று 
சேர்ந்து விடாமல் அடிமைகளாகவே இருந்திடும் 
படிக்கு சாதிகளுக்குள்  உட்பிரிவுகளை ஏற்படுத்தி   
தீவிரமாக்கின. 

பெளதத்தால் பாதிக்கப் பட்ட சைவத்துள் உட்பூசல் 
நிகழ்ந் துள்ளது;  சைவ மதத்தில் பெரும்பாண்மை 
யோர் சைவம்விலகி பெளத்தம் தழுவி அசோகர்  
மறைவுக்குப் பின்னர் ஹீனஇனம் ஆனவர்களை 
நிரந்திரமாக  தனிமைப் படுத்திட்ட வைணவ மடஆதி 
பதிகள் தாழ்த்தப் பட்டவர்கள்களை தீண்டத்தகாத 
வர்களாக ஆக்கினர்.

அந்தப்படிக்கு வைணவர்களோடு அடிமை இனங்களை உருவாக்குவதில் சைவர்கள்  கூட்டுச் சேர்த்தனர்.  ஆயி
னும் வைணவ சிந்துமட ஆதிபதிகளும்   சைவமார்க்கத் தினரும் மக்களுள்  தாழ்த்தப்பட்ட பகுதியினருக்கெதிராக தீண்டாமையை கடைப் பிடிப்பது அவர்களை   உழைப்புக் 
கேற்ற ஊதியத்தை தராமல் வறுமையில் தள்ளி கொல் வது  மற்றும் பெள த்தம் மீண்டும் தலை எடுக்காதவாறு 
தடுப்பது போன்ற  மட்டரக மானுட பழமைப் பிற்போக்குத் தனங்களை கடைப்பிடிப்பது  தவிர்த்து... அரசியல் உட்பட
மற்ற எல்லாவற்றிலும்   இன்றுவரை தனித் தனியே எதிரும்புதிருமாய் இயங்குகின்றன.  [அவர்கள் இந்து 
மதம் என்ற அமைப்பில் ஒற்றுமையாக இல்லை.]

அந்தப்படிக்கு, அவ்வப்போது அடிக்கடி வைணவமும் 
சைவமும் மோதிக்கொண்டாலும் பெயரளவுக்கு  இந்து 
மதமாய் நிரந்திரமாக சாதி பேதங்களை காப்பாற்றி ஆதிக்கவெறியில் போலியாய் பெரியமதமாய் 
காட்டிக்கொள்ள மிகவும் சிறிதான ஒரு சாதியின் 
[முதலாம் அந்நிய ஆரிய குருக்களின்] ஆணவ அதி 
காரத்தின்கீழ் குற்றஅடிமைகள் சூத்திர அமைப்புக்கள்
இருந்து வருகின்றன.

இதற்கு  கைபர் போலன் கணவாய்கள் வழிவந்த அந்நிய
வழி தோன்றல்களின் ஆதரவாளர்களையும்  பன்றிப் பக்தர்களாய் குரங்குகளாய் ஒன்றுப்படுத்தி  எருக்கன் 
பூக்களை இணைக்கும் நாராய் 'இந்துமதம்' என்றுப் 
பேரிட்ட ஆரியக் கூத்தர்களின் கட்டமைப்பு [பேதக்கிறுக் கர்களின் சிந்துமடமும் ஆரிய குருக்க ளின் அதிகாரத்தில் சைவமார்கத்தினரும்] அவசியம் என்பதாக கருதுகின்றன. 

அவர்கள் சாதி ஆரியக் கூட்டமைப்பை வலுப்படுத்திட 
ஆண்டு தோறும் இந்தியப் பொருளாதாரத்தை மிகுந்த 
அளவில்  வீணடிக்கும் தீபாவளி  உட்பட மற்ற பேத 
விழாக்கள் போதாதென்று போலியாக கடவுள்களுக் 
கும் கடவுளட்சிகட்கும்  பொம்மை ஊழல் கல்யாணங் 
களையும் பொய்யாக நடத்தி விளையாட்டு பிள்ளைகள் 
அன்ன ஆனந்தப்படுகின்றனர்.

மவுரிய பேரரசின் வீழ்ச்சிக்குப் பின்னர்தான் இந்தியாவில் மக்கள் இஸ்லாமியர்களாக மற்றும் கிருஸ்தவர்களும் மதமாற்றதில் தங்களை ஐக்கியப்படுத்திக் கொண்டனர். 
மவுரிய பேரரசின் வீழ்ச்சிக்கு முன்பாக பெளதத்த மதம்தான் இந்தியா முழுவதும் பரவி இருந்தது சிந்துமட ஆதிபதிகள் பெளதத்தத்தை சிந்து  மடம் விலகி தழுவிட்ட நிலைமை
யால் இந்து மதம் என்று இன்று குறிப்பிடும் வைணவம்/
சைவம் மார்க்கங்களின் கூடமைப்பு அன்று இருந்திட
வில்லை.

மவுரிய பேரரசின் வீழ்ச்சிக்குப் பின் துருக்கி பேரரசுகளின் படையெடுப்பு  இந்தியாவில் தொடர்ந்து  நிகழ்ந்திட்டன. 
துருக்கி பேரரசுகளின் படையெடுப்புக்குப் பின்னர் இந்தி
யாவில் அடிமை வம்சத்தவர் [இன்று தாழ்த்தப் பட்டவர்ளின் முன்னோர்கள் [மூதாதையர்கள் ] முஸ்லிம்களாக மதம்மாறி எழுபத்தைந்து வருடங்கள் தொடர்ந்து  இந்திய மண்ணை ஆண்டிருக்கின்றனர். அவர்களின் ஆட்சிகாலத்தில் பெளத்தம் மீண்டும் பாரதத்தில் இருந்து கடல்தாண்டி பெரிய அளவில் வளர்ந்துள்ளது. 

அடிமை வம்ச ஆட்சியாளர்கள் யாரும் மக்களில் ஒரு வரை 
யும் மதம்மாறும்படி துன்புறுத்தவோ அன்பளிப்ப ஏதும் அளித்திடவோ இல்லை என்பது வரலாறு. அதனால் இந்துமதத்துள் இருந்திடும் பேத அநீதிகள்/ வன்கொடு
மைகள் காரணமாகவே மத மாற்றங்கள் அவ்வப்போது 
அதுவும் குப்த மன்னர்கள் ஆட்சிகாலம் முதற் கொண்டே நிகழ்துற்றன என்பது அறிவுடையோரால் ஒப்புக்கொள்ள முடியும்.

தவிர புத்தர்தான் கடவுளின் கடைசி [பத்தாவது] அவதாரம் என்பதாக இந்துக்களே பறைகிறபோது;  அதிலும் புத்தரோ அவருடைய மூதாதையர்களில் எவருமோ கைபர் போலன் கணவாய்கள் வழியாக இமயமலை மீது ஏறி வானத்தில் 
இருந்து இறங்கி சிந்து சமவெளியை அத்துமீறி ஆக்கிர
மிப்புச் செய்திடவில்லை. புத்தர் பாரத மண்ணின் மைந்தர். 

அதனால் இந்தியாவை 'பெளதத்தம்'[நாடு] என்பதாக 
அறிவிப்புச் செய்யப்படுமானால் அது மானுட நியாத் தின்பாற்பட்டது.  இது நிறைவேறுமானால் அனைவரும் மண்ணின் மைந்தர்களாய் ஒரே மானுட சாதியாய் மக்கள் அன்பில் ஒன்றிட வேண்டும் என்று விரும்புகின்ற நாட்டுப் பற்றுடைய எவரும் மகிழவே செய்வர்.


செவ்வாய், 11 நவம்பர், 2014

உன்இதயத்தில் புகுந்து, காதல் சுவாசிப்பதால்...



  Photo: Philomina minj



அண்ட விண்வெளிப் பசிக்கு; 
பெரும்வாய் அன்ன,
கருந்துளை [black hole] 
ஆயிற்று!

அன்றாடம் எண்ணற்ற,
ஒளிக்கதிர் பூமிகளை...
தன்வசமாய்,
ஈர்த்து விழுங்குகின்றது!
நம் சூரிய மண்டலம்,
தப்பி உயிர் பிழைத்து;
ஒரு கோடியில் ஓரமாய்... 
உருண்டு... ஓடுகின்றது!

உன்இதயத்தில் புகுந்து,
காதல் சுவாசிப்பதால்...
வலி அறியாத அன்பு; 
உன்கை வயலின் இசையுள், 
மூழ்கி, மகிழ்கின்றது!

வெள்ளி, 31 அக்டோபர், 2014

சாதிவாரி மாநிலஅரசுகள்தான் கற்பழிப்புகட்கு முடிவு காணப்பட தீர்வு!


  Photo:  Pranav Priyadarsh



பெண்களுக்கு எதிரான கற்பழிப்புகட்கு நிரந்திரமாக முடிவு காணப்பட சாதிவாரி மாநிலங்கள்/அரசுகள் அமைவுறுமானால் சாத்தியமாகும்!

ஒரு கிராமத்தை எடுத்துக் கொள்ளுங்கள் சாதிகள் வாரியாக வீதிகள் உண்டு!

சிறு நகரங்களை எடுத்துக் கொள்ளுங்கள் சாதிகள் அடிப்படையில் பகுதி பகுதியாக மக்கள் வாழ்விடங்கள் இருந்து வருகின்றன!

சென்னைப் போன்ற பெருநகரங்களி லும், மக்கள் வாழ்விடங்கள் சாதிகள் வாரியாகத்தான்  என்கின்ற அடிப்படையில் மாறுப்பாடுகள் இல்லை!

அரசியலை எடுத்துக் கொள்ளுங்கள்; அங்கேயும் சட்டமன்றம் பாராளும்  மன்றம் வேட்ப்பாளர்கள்  தகுதிகட்கு அவரவர் சார்ந்த சாதியையே ஓட்டுகள் எண்ணிக்கைக் கணிப்பில் முன்வைக்கப்படுகின்றது!

வகுப்பு அடிப்படையில் என்றாலும் தனித் தொகுதி ஒதுக்கீடுகள் என்பதானது சாதி அடிப்படையில்தான் நிகழ்கின்றது!

வேற்றுமைகளை களைய முற்படாமல் லாப நோக்கத்திற்காக மட்டும் என்றல்லாமல் சாதிப் பிளவுகளை வலுப்படுதிடவே சில தினசரிகளும் பல வார இதழ்களும் கடவுள் நம்பிக்கையை முன்வைத்து மதத்தீவிர வாதங்களை ஊக்குவிக்கின்றன.

பணமுடையோர் செல்வாக்கு மிக்கவர்கள் என்று பொருளாதார நிலைப் பாட்டால்  உயர்வுப் பெற்றாலும் அட்டவணைப் பட்டியலில் உள்ளார்கள் என்றால் உரிய சமூகமரியாதை  இல்லை!  

குடிசைவாழ் மக்களானால், "கொசுக்கள் கடிக்கத்தான் செய்யும் சாக்கடைகளை இல்லாமல் செய்ய முடியுமா?" என்று சாதி அநீதிகளை சகித்து கொள்ளும் மத அடிமைகளாக வாழும் நெருக்கடிக்கு கட்டுமான அடித்தளங்களாக உள்ளவை சாதிகள்தாம்!

அந்தப்படிக்கு சாதிகளைப் போன்றே, 'ஏழ்மையை ஒழிக்க முடியாது' என்று அரசுகளும் தவறாக கடவுள் நம்பிக்கைகளால் முறையே திட்டமிடாது இருந்திடும்  நிலையில், சாதிவாரி மாநிலங்கள் பாதிக்கப் பட்டவர்களுக்கு தேவையின்பாற்ப்பட்டது.

Love is not an Educational subject to say as learn! Its a density feelings like flood producing points appeared itself at underneath of every human being's brain and heart!

இந்திய  மதம்/அரசியல் என்பதானது அனைத்தும் பசுந்தோல் போர்த்திட்ட ஓநாய்களாகவே சாதி ஆடுமாடுகள் மந்தைகளுக்குள் ஆடு மாடுகளை மேய்ப்  பனவாகவும் இருக்கின்றன.

மதம்/அரசியல் என்பது பலருக்கு பசு[மாட்டின்]  தோல்! ஓநாய்கள் சாதிகளில் மூர்க்கமானவர்கள!

எவன் அன்பு காட்டுவதில் மற்றும் தேசப் பற்றில் அக்கறை உள்ளவன் போல் நடிக்கின்றானோ, அவன்தான்  பேதங்கள் ஓதுவதில் மூர்க்கமானவனாகவும் இருக்கின்றான்!

மொழிவாரி அரசுகளால்  - சாதி
பிரிப்புகள்  அழிவுறவில்லை!

வகுப்புவாரி  இடஒதுக்கீடுகள்...
சமத்துவத்தை  நிறுவிடவில்லை;

தனித்தொகுதி நடைமுறைகள் ஏழ்மைமூலங்களை...
[சாதி மதம் விலகி பேத மனோ வியாதிகளைக்]
களைந்திடவில்லை!

சாதிவாரி மாநிலங்களால் [அரசுகளால்]
நாடு ஒற்றுமைப் படும்!
நிகழ்த்த சபதம் செய்!

Read more:
To stop raping frame castes wise regimes [Part-I & II]

மேலும் படிக்கவும் [Read also]:
 



 
உலகம், கலகம்விலகிநலம்பெற... 
Reservation in EducationJobs etc.
- A new doctrine on professionally basis

 







வெள்ளி, 26 செப்டம்பர், 2014

கற்பழிப்பு குற்றங்கட்கு முடிவு எற்ப்படுத்துதல்!

Girl Allegedly Killed, Hanged From Tree in Uttar Pradesh Again
 Girl Allegedly Killed, Hanged From Tree in Uttar Pradesh Again
 
பெண்களுக்கு எதிரான கற்பழிப்பு குற்றங்கள் தொடராதவாறு முடிவு எற்ப்படுத் துதல்!

பொருள்:   சாதி வாரியாக மாநிலங்கள் அமைதிடுதல் - மாநில              
                       முதல்வர்களை சா தி வாரியாக தேர்வுச் செய்தல்.
                        வாரியாக தேர்வுச் செய்தல்.

பகுதி [Part]  - I.

          நடப்பில் உள்ள மாவட்ட ஆட்சியர்களின் அதிகாரப்பூர்வமான எல்லை களை  விரிவுப்படுத்தி சாதிவாரியாக மாநிலங்களை தோற்றுவிப்பது.

         அந்தப்படிக்கு மாநிலங்களில் சாதி வாரியாக அரசுகள் அமைதிடுவது; மாநில முதல்வர்களை சாதி வாரியாக தேர்வு செய்திடுவது.

               நடப்புப்படி உள்ள மாவட்ட ஆட்சியர்களை அரசுத் துறை செயலர்களாக பதவியுயர்வுகள் அளித்திடுவது.

       அதனடிப்படையில் மாவட்ட ஆடசியர் பணியிடங்களை இல்லாமல் செய்வது.

   நடப்பில் உள்ள அந்தந்த வகுப்புக்கள் அடிப்படையில் [உ.ம்; தாழ்த்தப்பட்ட வகுப்பு அடிப்படையில்...  அந்தப்படிக்கு, பிற்ப்படுத்தப்பட்ட வகுப்பு அடிப்படையில்... ] சாதி வாரி மாநில அரசுகள் வகுப்புவாரி  அமைப்புக்களாக தனித் தனியே ஒருங்கிணைக்கப்படுகின்றன. 

    வகுப்பு அடிப்படையில் அமைப்பாக்கப்பட்ட சாதி வாரி மாநில அரசுகளின் வகுப்புவாரி கூட்டமைப்புகட்கு சம்பந்தப்பட்ட வகுப்புச் சார்ந்த ஒருவர் மைய அரசின் துணைப் பிரதமராகதேர்வு செய்யப் படுகிறார்.

             நடப்பில் உள்ள  அரசுகளின் மாநில ஆளுநர் பொறுப்புக்கள் மேற்படி தேர்வுச் செய்யப்பட்ட துணைப் பிரதமர் அதிகாரத்தின் கீழ் வருகின்றன.

பகுதி [Part]  - II.

          சாதி வாரி மாநில அரசுகளின் பிரதானப் [முக்கிய] பணிகள்:

          பெண்களுக்கு எதிரான சாதி அடிப்படையிலான/சாதி அடிப்படை இல்லாத கற்பழிப்பு மற்றும் தீண்டாமை வன்கொடுமை அனைத்துச் சமூக அநீதி குற்றங் கட்கு --

அ )     பாதிக்கப்பட்ட பெண்கள்/நபர்களின் சாதியைச் சார்ந்த அரசுகள்      
           குற்றங்கள் புரிந்திட்டவர்கள் மீது சட்டப்பூர்வாமக நடவடிக்கைகள்  
           மேற்கொண்டு குற்றவாளிகள் தண்டிக்கப் பட முடியும் என்கின்ற 
            நிலைமையில் --

ஆ)     மேற்படி புரிந்திட்ட வன்கொடுமை யாளர்கட்கு குற்றவாளிகிளின்     சாதிசார்ந்த அரசு, தண்டனைகளில் இருந்து குற்றங்கள் புரிந்திட்டவர் களை காப்பாற்ற அதிகாரம் இல்லை என்கின்ற நிலைமையில் --

--         சாதி அடிப்படையிலான குற்றங்கள் எத்தன்மை உடையன ஆயினும் யாவும் இறுதி செய்யப்படுகின்றன,  அந்தப்படிக்கு பெண்களுக்கெதிரான கற்பழிப்பு மற்றும் கொலைக் குற்றங்கள் நடந்திடாதவாறு தடுக்கப்பட  புதிய நடைமுறைகள் அமுலுக்கு வருகின்றன.

          இந் நிலைமையில் கல்வி வேலைவாய்ப்புக்கள் மற்றும் இதர நேர்வுகள் யாவிலும், வகுப்பு வாரி இட ஒதுக்கீடுகள் அவசியம் ஏற்படவில்லை என்பதால் ஒவ்வொரு மாநில சாதிவாரி அரசாலும் நிராகரிக்கப் படுகின்றன .

Willswords M Unity world!: சாதிவாரி மாநிலஅரசுகள்தான் கற்பழிப்புகட்கு முடிவு க... https://willsinunityworld.blogspot.com/2014/10/blog-post_31.html?spref=tw

Willswords M Unity world!: கற்பழிப்பு குற்றங்கட்கு முடிவு எற்ப்படுத்துதல்! 
https://willsinunityworld.blogspot.com/2014/09/blog-post_26.html?spref=tw

சனி, 6 செப்டம்பர், 2014

பிறந்துமண் இறந்த போது... அது எங்கனே?

https://plus.google.com/u/0/app/basic/stream/z13jjdgq1tm4jvf1b22jhhnxnxiowf1nc?cbp=1xszj7z7gpcyz&sview=2&cid=5&soc-app=115&soc-platform=1&aa=


ஓடம்*  உள்ள போதெல்லாம் நீவிர்
ஓடியே [ஓட்டியே] உலாவலாம்!
ஓடம் உள்ள போதெல்லாம் [உயிரை]
உறுதிப் பண்ணிக் கொள்ளலாம்!

ஓடமும்[உடலம்] உடைந்த போதுஅங்கு
ஒப்பிலாத வெளியிலே...
ஆடும் இல்லை, கோலும் இல்லை,
ஆறும் இல்லை;  ஆனதே!

*உடலம்

[2]

பிறப்ப தற்கு முன்னெலாம்...
பிறங்கு மாறுஅது எங்கனே?

பிறந்துமண் இறந்த போது...
இருக்கு மாறுஅது எங்கனே?

குறித்துநீர் சொல்லா விடில்,
குறிப்பு இல்லாத மாந்தரே!

அறுப்பனே செவி இரண்டும், ஐந்தெழுத்து... [அறிவியல்] வாளினால்!

-- சிவா வாக்கியர்.
     [தமிழ் சித்தர்]






வியாழன், 4 செப்டம்பர், 2014

மதவேற்றுமை விலகு, சொர்க்கம் இதுவே எனஆடும் இன்பம்!.

https://plus.google.com/u/0/app/basic/stream/z133vxnqkqvxzl0in04cdxpqjqjpunlgah0?cbp=1an7ydypgw5j7&sview=2&cid=5&so


செத்தபின் சொர்க்கமாம்! செத்து...
மறைந்துஎவன்,
பார்த்ததாய் மீண்டுப் பறைந்தான்?

சுகவாழ்வு வாழ்ந்தாயோ சொர்க்கம்!
துயரம்...
அகத்தைச் சிதைத்தால் அதுநரகம்!
என்றும்...
திகிலேதும் இல்லாது இருந்தாலோ, மோட்சம்!
அகிலம் அளித்தவாறே யாவும்!

உயிரோடு இருக்கையிலே, உண்ணவழி இன்றி;
வயிறோ பசிநோயால், வாடித்
துயருர...
சுற்றம்  சுகம்இல், சுரணைஇல்;
சொர்க்கமாம்...
செத்தபின் செப்புசுடு காடே!

செத்தபின் சொர்க்கம்,
திரண்டு உருண்டுஎன்மேல்;
நித்தம்  சுகம்தந்து,
நீவாமல் மக்கட்டும்!
இத்தரையில் அன்றாடம்,
ஏய்க்கும் நரகங்கள்...
செத்தாலே தப்பாமல்;
செப்புகின்ற சொர்க்கத்தை...
நித்திரை நிம்மதியில் காண்பேன்!

சமநீதி கொல்லும் சதியோர்...
மனமும்,
நிதம்மனிதன்  சாகும்  நிலையும்,
நரகம்!
மதவேற்று மைவிலகு ஒன்றுகாண்
சொர்க்கம்
இதுவே எனஆடும் இன்பம்!

புதன், 27 ஆகஸ்ட், 2014

பயிர்கள் எழிலாய் அதனால் ஆடும்!

அரியின் அரியை அரிப்பெற்
றொளிர...
அரியின் அரியை அரிப்பெற்று 
மிளிர...

அரிமேல் இருக்கும் அரியின் 
மனமோ...
அரியுண்ட அரியாய்மாற;         அரியின் ஓரம்...

அரிஅரி அரிகள் இசைஎழப் 
பாடும்...
அரிகளும்  அரியாய்  நாணி
அதில் ஆடும்...

விளக்கம்:

சூரியனின் ஒளியை, 
சந்திரன் பெற்றொளிர...

சந்திரனின் ஒளியை,
ஆறு பெற்று மிளிர...

கட்டில்மேல் இருக்கும்,
அரசனின் மனமோ...

கள்உண்ட வண்டாய்,
மாற; சோலை ஓரம்...

அழகான வரிவண்டுகள்,
இசைஎழப் பாடும்;

நெற்பயிர்கள் எழிலாய்,
அதில் ஆடும்!

குறிப்பு:

'அரி' என்ற சொல்லுக்கு 
முறையே தமிழில் -

சூரியன், ஒளி, சந்திரன், ஆறு,
கட்டில், அரசன், கள்(ளு), 
சோலை, அழகு, வரி, வண்டு 
நதி, நெற்கதிர், இவை யாவும் 
பொருளாம்.

திங்கள், 25 ஆகஸ்ட், 2014

புத்தர் மறைவுக்குப்பின் பெளத்தத்தை முடக்கி..

https://plus.google.com/u/0/app/basic/stream/platform=1&aa=ac&spath=/u/0/app/basic/%2Bmaalaimalar/


புத்தரை, தெய்வஅவதாரம் பத்தென, பொய்பறைந்தவன்...
பித்தனை இடுக்காட்டில், பிணங்களோடு விட்டவன்;

எத்தனைக் கதைகளை எடுத்தோதிட
முடிந்ததோ...
அத்தனையும் ஆண்டவன் லீலைகள்
என்று ஏய்த்திட்டான்!

புத்தருக்கு மடாலயங்கள் கட்டுவதை, புறக்கணித்தான் - அன்றே,
நாடு உலக வல்லரசு ஆவதை... கெடுதிட்டான்!

பெளதத்தை பாரத மண்விட்டு,
சப்பான் ஓடச்செய்தான்!

பைத்தியங்களாய், குரங்குகளாய்;
பக்தியில் அவன்தான் ஆகிட்டான்!

பத்மநாதன் கடவுளாம் இடையில், வந்தான்...
இடையனின் முன்னால் அவதாரமாம்!

கோயில் கட்ட ஊர்வலம் போனான்!
மசூதியை...
நாட்டுஒற்றுமையை உடைத்திட்டான்!

பெளத்தம் அன்ன, தேசப்பற்றை; மதவெறியில்...
அன்றாடம் அழிக்கின்றான்!


http://willsinunityworld.blogspot.in/2014/08/httpsplus.html?m=0

ஞாயிறு, 24 ஆகஸ்ட், 2014

பிணக்கு பிரிவை ஏற்படுத்தலாம்! அதனால்...

https://plus.google.com/app/basic/photos/photo/102310469951867842743/5999230021402968706?


கொடிமலர் அன்ன குடிக்கத்தேன், தந்தேன்!
கடிக்க கனிவண்டோ? நீ!

இன்பமோ? துன்பமோ?
எதுஅதிகம் காதலில்... கேட்டால்;
இன்பமாய் ஊடற் துன்பமும்;
இனிக்கும்! ஆகையால்...
இன்பமே! பிரிந்தேன் ஏங்கு!

பிணக்கும் உருவாக்கும் பிரிவை!
அதனால்,
கணக்குசெய் கால்பிடிக்கும்...
காதல்!


http://willsinunityworld.blogspot.in/2014/08/blog-post.html?m=0

சனி, 23 ஆகஸ்ட், 2014

One who doesn't love country's welfare...

https://plus.google.com/app/basic/photos/photo/


Those who defraud the poors,
Stand against to unity,
And like differences...
Through birth making fleshes;
Ever say poverty can't be removed!

[In Tamil]

நேர்மையிலா பேத(ம்)ஓதும்,
நீசன்தான் எந்நாளும்...
ஏழ்மை ஒழிந்திடாது என்பான்!


http://willsinunityworld.blogspot.in/2014/08/those-who-doesnt-love-countrys-welfare.html?m=0

புதன், 20 ஆகஸ்ட், 2014

அரசே!  சாதி மதஊழல்,  அழி!

https://plus.google.com/u/0/app/basic/stream/z13rvftgsnmfsxddf22rwl1iaurdy5g4u04?cbp=146iduzj2t6rj&sview=1&cid=5&soc-app=115&soc-


உண்ணுகின்ற உணவில் அல்ல;
உடுத்துகின்ற ஆடைகளில் அல்ல;

பண்ணுகின்ற பதவியில் அல்ல;
பார்க்கின்ற பணத்தில் அல்ல;

பெண்அடிமை சமூகம்அன்ன,
தடையாய்இராசி, தலைவிதி என்று;

இன்றும்சாதி அவமானதுள்மூழ்க,
சுரண்டல்செய்திடும் பேதத்திருடரை;

துன்பம்தந்திடினும் ஒவ்வோர் நாளும்,
தெய்வமே! என்று கும்பிடுவோனே;
நீதிஅறியா ஏழை ஆவான்


[2]

குருக்களுக்கு ஒருவன்!
கோயில் வருமானத்தை...
பாதுகாக்கவோ, சுருட்டவோ; மிரட்டலுக்கு, ஒருவன்!

விதிஇது உன்னுடையது என்று!
ஊர் முழுவதும் வீதி வீதி...
பெருக்கலுக்கு ஒருவன்!
சாக்கடையுள் சாவதற்கு ஒருவன்!

பசிப்பிணியைத் திணித்து, வேலையேதும் இல்லாததால்;
கோயிகள்முன் தேங்காய்அன்ன
சிதற, பொறுக்கலுக்கு... ஒருவன்!

ஆலயங்களில், பணம்பொன்... குப்பைகளாய், நாட்டுக்குப் பயன்படாமல் சுரங்கங்களுள்; வெறுமனே இருப்பதும்... அரசே!
அறிக; சாதி மதஊழல்,  அகற்று!

திங்கள், 18 ஆகஸ்ட், 2014

யாரோ, உண்மையில் ஏழை?

https://plus.google.com/u/0/app/basic/stream/


உண்ணுகின்ற உணவில் அல்ல;
உடுத்துகின்ற ஆடைகளில் அல்ல;

பண்ணுகின்ற பதவியில் அல்ல;
பார்க்கின்ற பணத்தில் அல்ல;

பெண்அடிமை சமூகம்அன்ன,
தடையாய்இராசி, தலைவிதி என்று;

இன்றும்சாதி அவமானதுள்மூழ்க,
சுரண்டல்செய்திடும் பேதத்திருடரை;

துன்பம்தந்திடினும் ஒவ்வோர் நாளும்,
தெய்வமே! என்று கும்பிடுவோனே;
நீதிஅறியா ஏழை ஆவான்!

http://willsinunityworld.blogspot.in/2014/08/blog-post_18.html?m=0

என், வளையா வானமே!

https://plus.google.com/u/0/app/basic/stream/

என் -
வளையா வானமே!

இங்கே –
ஏப்ரல்-மே சூரியனின், அல்ட்ராவயலட்...
பூமி உயிர்களை,
பயிர்களை, வயல்களை,
சுற்றி எரிக்கும்;
முனைப்பில்...
எரிமலை,
ஆறுபோல்பாய..

நீயோ –
உன் உலகமாக,
என்னைக்
காப்பாற்ற முற்படாமல்;
காற்று மண்டலத்தைத்
தொற்றிக்கொண்டு...
அங்கிருந்து,
நோக்குகின்றாயே!

தென்றல், வரும் திசை...
எதுவென்று
தெரிவிக்கும்
ஆனமோ மீட்டர்...
உன் கண்கள்
என்னைத் தீண்ட
தொடும் திக்கை
அறிவிக்க வேண்டுமே!

காற்றின் அழுத்தத்தை,
கணக்கிடும்...
பாரோ மீட்டரும்,
ஆவல் கொள்ளும்;
உன்...
நெருக்கத்தின்,
இருக்கத்தை...
நான் அளந்தறிந்திட, 
உதவுமோ?


Read more [Click > URL]
http://willsindiaswillsword.blogspot.in/2013/03/blog-post.html?m=1

http://willsinunityworld.blogspot.in/2014/08/is-bjp-ready-to-remove-slavery-system_18.html?m=0


வெள்ளி, 15 ஆகஸ்ட், 2014

தினசரிநாள்குறிப்பு ஏட்டிலே, ஓர்தாள்நீ...

https://plus.google.com/u/0/app/basic/stream/

பிறந்தநாள் என்கின்றீர்! மூலநாள்,
எ .•.து அறிவீரோ?

பரந்தஇப் பூமியின், தோன்றல்...
நாள்(தான்)அதன்  மூலமே!

இறந்தநாள்அடைந்தபின் நினைவில்,
வாழ்ந்தநாட்கள் இருக்குமோ?

பிறந்தநாள்,  இறந்தநாள்... 
என்று கொண்டாட்டங்கள்;  
(பேதம்) ஓதுவோன்...
ஒவ்வொரு நாளும் சுரண்டவே!

[2]

தினசரி நாள்குறிப்பு ஏட்டிலே,
ஓர்தாள்நீ...
கிழித்திடும் நிலைமைப்போல்;

தினமும்உன் உயிர்வாழ் நாளிலே, 
ஓர்நாள்...
கழிந்திடும் நிர்ப்பந்தத்தில்;

மனிதருள் மதத்தைப் புதைத்து, பேதம்ஓதி...
பணம்பறிக்கும் ஊழல்கள்!

பிணமாய்ச் சரிந்திடும் நாளிலே,
நாட்காட்டி(ச்)...
சுரண்டலைச் செய்திடுமோ?


http://willsinunityworld.blogspot.in/2014/08/blog-post_49.html?m=0

புதன், 13 ஆகஸ்ட், 2014

திராவிடர்களின் முப்பாட்டன் சிவ வாக்கியர் அறிவு உரை!

https://plus.google.com/app/basic/stream/

ஓடி ஓடி ஓடி ஓடி உட்கலந்த சோதியை...

நாடி நாடி நாடி நாடி நாட்களும்,
கழிந்துபோய்...

வாடி வாடி வாடி வாடி மாண்டுபோன,
மாந்தர்கள்...

கோடி கோடி கோடி கோடி எண்நிறைந்த கோடியே...

-- திராவிடர்களின் முப்பாட்டன்,
     சிவ வாக்கியர் அறிவு உரை!


http://willsinunityworld.blogspot.in/2014/08/blog-post_13.html?m=0

புதன், 6 ஆகஸ்ட், 2014

காற்று என்பது காதல் ஆயிற்று!

https://plus.google.com/u/0/app/basic/stream/

பூமியின் உள்ளிருந்து...
வெளிப்படும் கதகதப்பு;
ஞாலம், சுவாசிக்கின்றது...
என்று மகிழ்கின்ற நினைப்பு!

காற்று  பூமியை அணைக்க... சுரக்கின்ற வெதுவெதுப்பு;
என்னைக் காதலியாக நெகிழ, தழுவுகின்ற கிளுகிளுப்பு!

அதனால் காதல் என்பது...
காற்று ஆயிற்று!
பூமியை மட்டுமே...
சுவாசிக்கின்றது! - இதில்

நேற்று நிகழ்ந்தது கனவு ஆயிற்று!
நாளை எனபது இன்றைய...
புலம்பல் ஆகிற்று!

Read more [Click URL]:
http://willsinunityworld.blogspot.in/2014/07/blog-post.html?m=1

வியாழன், 31 ஜூலை, 2014

சொர்க்கம், ஆத்மா! பல்லிராசி சோதிடம்!யாவும்...

சொடுக்கு [URL]:
https://plus.google.com/u/0/app/basic/stream/

பாவவிதி, புண்ணியம்பேய்!
பல்லிராசி... சோதிடம்!

சாபம், பிறந்தநாள்,
தானவிழா... சாதிகள்!

காவுப்பரி காரம் கடவுள்...
மதம்பூசை...

தேவருல கம்நரகம்,
தீண்டாமை...
சொர்க்கம்ஆத்மா!

(இவை)                                            யாவும் திருடர்கே...
(வேற்றுமைக்கும்!) ஆம்!!

மானுடசமூகத்தைப் பிரித்து மகிழ்வார்...

சொடுக்கு :
https://plus.google.com/u/0/app/basic/stream/

மெய்ப் பொருள்:

மானுடசமூகத்தை உயர்குடி தாழ்ந்த
பிறவியர் என்றுப் பிரித்து மகிழ்வார்
தலையில் இருந்து விலகும் மயிர்... ஒப்பர்!


திங்கள், 28 ஜூலை, 2014

பேதங்கள் நிறைந்த, பிரபஞ்சத்திற்குள்...


View photo [Click > URL]:
https://plus.google.com/u/0/app/basic/stream/

பேதங்கள் நிறைந்த, பிரபஞ்சத்திற்குள்...
காதல் நட்சத்திரங்கள்!

மோதல்கள் நிகழ்கின்றன!
வெடித்துச் சிதறுகின்றன!
அன்புத் துகள்கள்...
நெபூலா!

திங்கள், 14 ஜூலை, 2014

என் கவிதைப் பிரளயமே!

View verse photo [Click > URL]:
https://plus.google.com/u/0/


என்-
கவிதைப் பிரளயமே!

ஒளியின் வேகமோ...
நிமிடத்திற்கு,
ஒரு லட்சத்து
எண்பத் தாராயிரத்து
இருநூற்று
எண்பத்து ரெண்டு
புள்ளி
முன்னூற்று
தொன்னூற்றேழு
(1,86,282.397)
மைல்களாம்!

அம்ம...!
என்னை ஊடுருவி
நோக்கும் உன்றன்
பார்வையின்
பாய்ச்சலோ –
பாய்ச்சலின் வேகமோ...
அது, அறிவியல் –
ஒளிவேகக்
கருவி கொண்டும்,
அளந்து...
நிர்ணயிக்க இயலாது!

ஒரு அனுமானமே!
பல நூறாயிரம்
ஒளி ஆண்டுகள்!
(ஒரு ஒளி ஆண்டு
பல நூறாயிரம் - 5.88
மில்லியன் மில்லியன்
மைல்களாம்???)


என் –
காதல் புவனமே!

உலகம்...
உருண்டையானதுதான்
உன்னை –
சந்தித்த பிறகே...
அதில் எனக்கு
நம்பிக்கை வந்தது!
நானும்... நிலா ஆனேன்!

Read more [Click > URL]:
http://willsindiaswillsword.blogspot.in/2013/03/blog-post.html?m=1

ஞாயிறு, 13 ஜூலை, 2014

இளைய ராசாவின் இசையோ?

(எழில் எனப்படுவது...)

View photo [Click > URL]:
https://plus.google.com/u/0/app/basic/stream/VijayAwards/

இளைய ராசாவின் இசையோ?
இசைக்கும் தேனீக்கள்...
மொழியோ?
மொழியில் 'சொல்'ஆடும் தமிழோ?
தமிழில் தள்ளாடும் மதுவோ?

மதுவைச் சுரந்தாடும் மலரோ?

மலரில் இதழாடும் கலையோ?
கலையைக் கவர்தாடும் முகிலோ?
முகிலைக் கண்டாடும் மயிலோ?

மயிலைநனைத்தாடும் மழையோ?

மழையில் மகிழ்ந்தாடும் வயலோ?
வயலில் வந்தாடும் மீனோ?
மீனைப் போலாடும் விழியோ?

விழியில் விழித்தாடும் கனவோ?

கனவில் நின்றாடும் நினைவோ?
நினைவில் நெளிந்தாடும்...
இரவோ?
இரவில் எழுந்தாடும் ஒளியோ?

ஒளியில் அசைந்தாடும்...

கொடியோ?
கொடியில் உருண்டாடும் பனியோ?
பனியில் குளிர்ந்தாடும் கனியோ?
கனியில் குழையாத சுளையோ?

சுளையைச்  சுவைத்தாடும்...

கிளியோ?
கிளிகள் அமர்ந்தாடும் கீற்றோ?
கீற்றைக் கிழித்தாடும் காற்றோ?
காற்றும் காணாத நிலவோ?

நிலவைப் பார்த்தாடும் வனமோ?

வனத்தில் வண்டாடும் ஒலியோ?
ஒலியில் உணர்வாடும் தமிழோ? எழில்...
`தமிழே' என்றாடும் இடமே!


வெள்ளி, 11 ஜூலை, 2014

ஆண்டவன் எங்கே இருந்து  வந்துற்றானாம்?

Read story [Click > URL]:
https://plus.google.com/u/0/app/basic/stream/

மானுடம் எங்கே இருந்து வந்துற்றது?
பூமியில் தேர்ந்த கரு அணுக்கள்...
பிளவுப்பட வெளிப்பட்டது!
தேர்ந்த  கரு அணுக்கள்  எங்கிருந்து வந்துற்றன?
தண்ணீரில் இருந்து தோன்றிட்டன!

தண்ணீர் எங்கே இருந்து வந்துற்றது?
காற்றில் இருந்து வந்தது!
காற்று எங்கிருந்து வந்துற்றது?
பூமி சுழல நெருப்பு மலைகளின் வெப்ப ஆவிகள் குளிர பிரிந்திட்டது!

பூமி எங்கே இருந்து வந்தது?
தினகரனில் இருந்து பிய்ந்தது!
நிலவு, எங்கே இருந்து வந்தது?
நிலவும் சூரியனில் இருந்து
பிரிந்தது!
சூரியன்  எங்கிருந்து வந்துற்றது?
பிரபஞ்ச பெருவெடிப்பில் திரண்டு
தெரித்தது!

ஆண்டவன் எங்கே இருந்து
வந்துற்றானாம்?
பொய் பேசும் மானுட மனம்
கற்ப்பித்திட்டது!

மானுட மனங்களுக்குள் பொய் எங்கிருந்து வந்துற்றது?
அவாள்  மண்டை ஓடுகளுள்;
மூளை கற்பனைப் புதர்களில்...
இருந்து வளர்ந்திட்டது!

                    [2]

[காதலால் இசைந்ததும், காமத்தால் கலந்ததும்...]

என்னை  உன்னை எவனையும்
இறைவன் படைக்க வில்லையே!
பின்னை எவன்ப டைப்பிலே பிறப்பெ டுத்தோம் மண்ணிலே,
அன்னைத் தந்தை கலவியில், அவத ரித்தோம் பெண்ணிலே!,
உண்மை இதுதான் என்பவனை உலக மேதை  என்பனே!

உருவெடுத்து [உருவம் தெரிய] நேரடியாய் உயிர்படைத்து ஓர்நொடியில், கொடுத்திருந்தால், கொடுத்தவனை
ஆண்டவனே!என்றிருப்பேன்!
கருத்தரித்துப் பத்துமாதம் [நம்மை] கருவறைக்குள் வைத்திருந்து, (உயிர்ப் பிழைத்து)
உருவெடுத்துப் பெற்றவர்கள், உண்மையிலே நம்அன்னையரே!


உன்னை யார்பெற்றார் என்றால் உடனேநீ அம்மா என்பாய்;
என்னை யார்பெற்றார் என்றால் என்னையும்என் அன்னை என்பேன்;
பின்னைநீ பிதற்றுவ(து) என்ன?தெய்வமே படைத்த(து) என்று! - உன் அன்னையை [நடத்தையை] அவமதிக்கின்றாயே - நீஒரு அப்பனுக்குப் பிறந்தவன் தானே!


தந்தைச் சுரந்த விந்துவழி தாவிஎன்றன் உயிரணு,
அன்னைஅளித்த முட்டைக்கூட்டுள் ஆனந்தமாய் நுழையவே,
சொந்தமாக்கிதன் வயிற்றுள்ளே என் தொந்தரவைத் தாங்கியே,
தந்த(து) என்னைஎன்அன்னையே! ஆண்டவனே இல்லையே!


கூழொக்கும்உன் தந்தை விந்தில் குறுகுறு வெனவே நீந்திய
வாலுள்ள அணுக்களில் ஒன்று (அது உன்னுடையது),
                         வந்த கருமுட்டையைத்*  துளைக்க...
வால்குறுகி கைகால் முளைக்க-நீ பிறக்கும்விதம் பக்குவமாக,
பால்சுரந்துப் பெற்றதுஉன் அன்னை! மூளையே சொல்
கடவுள் இல்லை.

                       ( *கருமுட்டை உன் அன்னையின் உடம்பில் உருவானது. )


லிங்க விந்தில் ஆணணு     லிங்கம் போன வழியிலே,
தங்கி  வந்த முட்டையை (பெண்ணினுடையது)
தாங்கித் தாங்கி நுழையவே,
சங்க மங்க ளானதே!  சங்கமத்தா லானதே!
எங்கள் உங்கள் அங்கமே; சொல்
இயற்கை உந்துதலால்...
யாவும் நிகழ்ந்ததே!
ஆண்டவனால் இல்லையே!


காத  லால்இ  சைந்ததும்  காமத்  தால்க  லந்ததும்,
தாதடா புகுந்ததும்   தானடாபி  றந்ததும்,
ஏதடாக  டவுளும்  எதற்க  டாப்ப  டைக்கனும்,
ஓத டாஇ  றைவென்று ஒருவனும்,  இல்லை என்று...  என்றுமே!


Read more [Click > URL]:
http://m.bbc.com/news/magazine-28039513

இவள் தளிர் நகையின் சுரப்பா? தண்தமிழின் இனிப்பா?





  Photo:  Vijay Television


சந்திரனின் றுருளும் தரணிமகிழ் ஒளியா?

சிந்தனையுள் நிலைத்த தேர்ந்தகவி
சுனையா?

அந்திநிற மும்மயங்கி அதரங்க
ளிடைமுயங்கும்...

தண்தமிழின் இனிப்பா? இவள்
தளிர் நகையின் சுரப்பே!

சந்தனத் தேன்இதழ் சந்தங்கள் சிந்தும்முன்...

  

Photo  Taylor Swift Universe

[Click > URL]:       
https://plus.google.com/u/0/app/basic/stream/

செந்தமிழ் சொற்களைத் தேனென வேதினம்...

சொந்தம் கொண்டேபடித்(து) உண்டாயோ? - தந்தமே!

சந்தனத் தேன்இதழ் சந்தங்கள் சிந்தும்முன்...

முந்துதேவாய் கண்புன் முறுவல்?

அதரம்அவிழ் சிரிப்பா? அழகுமுல்லை திறப்பா?


  Photo: Vijay Television


அலைகடல் அழைப்பா?
அசைநுரைத் தெரிப்பா?

இளமைவன சொலிப்பா? இலை...
கொடியிடை காணும்,

நிலவுஒளி களிப்பா?
நீந்தும்நதி நினைப்பா?

அழகுமுல்லை திறப்பா?இவள் 
அதரம்அவிழ் சிரிப்பே!

வியாழன், 10 ஜூலை, 2014

மயக்கம்தர எதுவோ? உன் புன்முறுவலே!


Photo: Vijay Television




தமிழா? தமிழ்தெளிக்கும்...
சுவையா?
சுவைகொடுக்கும் அமிழ்தா?
அமிழ்தளிக்கும் மணமா?
மணம்சுழற்றும் கொடியா?
கொடி அவிழ்க்கும் மலரா?
மலர்சிதறும் மதுவா?
மயக்கம்தர எதுவோ?
தமிழால்...
முகிழும் உன் புன்முறுவலே!

அன்பு என்பது... கரும்பு போன்றது!


காதல் என்பது... காற்றுப்
போன்றது!
அதனால், பூமி மட்டுமே...
சுவாசிக்கின்றது!

உலகம் நிலைக்கும் வரை,
காற்றும் சுழலுமே!
மானுடம் உள்ளளவும்...
காதல் வாழுமே!

கரியமிளவாயு,
காற்றுள் உள்ளது!
காதலுள்...
ஆக்சிசனைத் துன்புறுத்தும்,
வேற்றுமை...
மனநோய் ஆகிற்று!

வாழ்க்கை என்பது...
ஆக்சிசன் போன்றது!
காற்று, நீர், நெருப்பு,
உயிரிகள்...
அனைத்துக்குமே,
தேவை ஆகிற்று!

உப்பு என்பது உறவு...
ஆயிற்று!
இதில், கரிப்பு என்பது...
புறக்கணிப்பு ஆகிற்று!

அன்பு என்பது...
கரும்பு போன்றது!
அதில் இனிப்பு  என்பது,
அதன் நெருக்கம் ஆனது!

பிரிவு என்பது,
காதலை முறிப்பது!
வாழ்க்கை வயலிலே...
காயும் மணல் ஆவது!




வெள்ளி, 27 ஜூன், 2014

ஒரு ஞானியின் கனவு அரசாட்சியில்!


காட்சி-1

கோயில் உள்ள ஊரில்...
பொய்யுரைகள் விதைக்கப்படும்;
புராணங்கள முளைப்பிக்கப்படும்;
பேதங்கள் கிளைகள் விடும்;
மோதல்கள் செழிக்கும்;
வறுமை அரளிகளாய்ப் பூக்கும்;
பசிப் பட்டினிகள் காய்க்கும்;
மானுட அவமானச் சின்னங்களாக,
பிச்சை எடுப்போர் அதிகரிப்பர்!

அதனால் –
கோயில் இல்லா ஊரில்
குடியிருக்க வேண்டும்!
இது ஞானியின்...
கனவு-அடிப்படை ஆயிற்று!
தத்துவமும் ஆயிற்று!

காட்சி-2

அங்கு...
கோயில்கள் ஏதுமில்லை!
ஆனால்,
மக்கள் குடியிருந்தார்கள்!
குருக்கள் என்று
ஒருவரும் இல்லை!
பல்லக்குகள் பாடைகள் ஆயின!
பிணமே போல்...
யாரையும் எதையும்
பல்லக்குகளில் தூக்கிச் செல்ல,
அவசியமும் இல்லை!

அதனால் –
விழா ஆர்ப்பாட்டகள் இல்லை!
பொருளாதார விரையங்கள் இல்லை!
மதச் சண்டைகளை உருவாக்கிட,
ஆட்களும் இல்லை!
மனிதம் ஒற்றுமைக்காக வளர்ந்தது;
அமைதிப் பூ விரிந்தது!


காட்சி-3

கடவுள்கள்...
காட்டுமிராண்டிக் காலத்திய –
செத்துப்போன அரசர்கள் என்பது,
அறியப்பட்டது!
பேதங்கள் சாக்கடைகளாய்
அகற்றப்பட்டன!

மக்கள் அநேகமாக,
நோய்வாய்ப் படுவதில்லை!
எந்தவொரு பிணியும்,
மருத்துவத்தாலேயே...
குணமாக்கப்பட்டது!

அதனால் –
தெய்வம் என்பது
சில, தமிழ் சொற்களேபோல்,
புழக்த்தில்
இல்லாமல் போயிற்று!


காட்சி-4

ஆண்மை பெண்மை துணையின்றி,
அறிவியல் முதிர்ச்சியினால்,
மானுடத்தை மட்டுமல்ல...
எந்தவோர் உயிரையும்
செயற்கையாகவும் உருவாக்க முடிகின்றது!


ஆனால் –
மனித நேயம் நோக்கில்,
அவ்விஞ்ஞான ஆய்வு
விளைவுகளை,
மருத்துவ ஆவணங்களில்,
மந்தனமாக (இரகசியமாக),
மற்றும் -
ஆராய்ச்சிப் பெட்டகங்களில்
கரு... பாதுகாப்பாக
வைக்கப்படுகின்றது.

         
எதற்காம் ...
இனியும் ஒருமுறை –
உலகம், நீரால் மூழ்கடிக்கப்படும்பட்சத்தில்...
கூர்ம(பன்றி) அவதாரங்கள் போன்று,
புராணங்களை நம்பியிராமல்...

அறிவியல் அடிப்படையில்...
அகிலம் முன்னம், சூரியனிடமிருந்துப்
பிய்ந்த காலத்தில்
நிகழ்ந்தார்போல்...
மானுடமாக,
உயிர்ப்பிக்கப்படும் பொருட்டு...!
மேற்குறிப்பிட்ட,
கரு... பாதுகாப்பு...
அன்றாட நிகழ்வு ஆயிற்று!

காட்சி-5

அதோ நமது சூரியன்
எரிந்து கருகிக் சிறுகிச் சிதறி...
தூசி மணடலம்,
ஞாலத்தை மூடுகின்றது!

இதோ... மனிதனால் உருவாக்கப்பட்ட
ஓர் செயற்கைச் சூரிய வளாகம்...
பனி மழைத் துகல்களொடு,
குளிர்ந்துச் சுழல்கின்றது!

காட்சி-6

அட... இன்று மானுடம்வாழ்வது...
(கனவு காணும் நம் ஞானி உட்பட),
எரிமலைகளாய் சிதறிட்ட,
பூமியின் பழைய –
தூசிப்
படலங்களைக் கொண்டு,
மனிதன் படைத்திட்ட –
அவனுடைய
செயற்கை நிலவில்!

காட்சி-7

அய்யகோ...! இஃது என்ன?
ஆழமாய் நில அதிர்வு,
மீண்டும் ஓர் Tசுநாமி...
சப்பானில்,
மறுபடியும் துவங்கி...
அணுஉலைகள் ஆங்காங்கே கசிந்து...

உலமெங்கிலும் –
மக்களின் மரண ஓலம்!
ஞானியின்அற்புதக் கனவு...
மானுட ஒற்றுமையே போல்
கலைந்தது!

கடவுள் இல்லவே இல்லை...
நிரூபனமாயிற்று!