சனி, 10 அக்டோபர், 2015

மாட்டுக்கறி ​கொள்​கை அரசியல் மதம்சாதி க​ள்யாவும் அழிய...


  Photo: Prakash JP 


ஒரேசாதி(மானுடம்) ஒரேமக்கள் என்றுஉடன்

நாட்டுப்பற் றோடுநீ ஒன்று!


இராஎங்கும் ஓதுவோன் வேற்று மைமன​நோய்

பித்து ஓடும்  ஓர்நாள் க​லைந்து!


மாட்டு இ​றைச்சி ​கொள்​கை ​கொண்ட மகாஊழல் அரசியல் கட்சி!
ஓட்டு ​கேட்கும்  முதலாம் அன்னியன் அனுமன்கும்பல் ஒன்று…
மாட்டுக்கறி உண்டதாகமுக மதியர்ஒருவ​ரை விரட்டிச்​சென்று;
கூட்டமாக கற்க​ளை எறிந்து கொன்றிட் டதுஎன்ன ​கொடு​மை!


தீட்டு மதத்தால் ​மண்ணின் ​மைந்தாஉன் அடி​மைநி​லை தளராது!
நாட்டுள்நம் மூதா​​தையர் உறவுவழி ச​கோதர​ரை நாடுஒன்று;
மாட்டுக்கறி ​கொள்​கை அரசியல் மதம்சாதி க​ள்யாவும் அழிய...

நாட்​டை விட்டுவெளி​ யேறட்டும்; உடன்ஒன்றுபடு  துரத்து!

மேலும் படி:
காந்தியா​ர் சுடப்பட்டு இறந்திட்டதற்கு காரணம்...

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக