சனி, 6 செப்டம்பர், 2014

பிறந்துமண் இறந்த போது... அது எங்கனே?

https://plus.google.com/u/0/app/basic/stream/z13jjdgq1tm4jvf1b22jhhnxnxiowf1nc?cbp=1xszj7z7gpcyz&sview=2&cid=5&soc-app=115&soc-platform=1&aa=


ஓடம்*  உள்ள போதெல்லாம் நீவிர்
ஓடியே [ஓட்டியே] உலாவலாம்!
ஓடம் உள்ள போதெல்லாம் [உயிரை]
உறுதிப் பண்ணிக் கொள்ளலாம்!

ஓடமும்[உடலம்] உடைந்த போதுஅங்கு
ஒப்பிலாத வெளியிலே...
ஆடும் இல்லை, கோலும் இல்லை,
ஆறும் இல்லை;  ஆனதே!

*உடலம்

[2]

பிறப்ப தற்கு முன்னெலாம்...
பிறங்கு மாறுஅது எங்கனே?

பிறந்துமண் இறந்த போது...
இருக்கு மாறுஅது எங்கனே?

குறித்துநீர் சொல்லா விடில்,
குறிப்பு இல்லாத மாந்தரே!

அறுப்பனே செவி இரண்டும், ஐந்தெழுத்து... [அறிவியல்] வாளினால்!

-- சிவா வாக்கியர்.
     [தமிழ் சித்தர்]






கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக