திங்கள், 28 ஏப்ரல், 2014

இந்தியாவில் தாழ்த்தப்பட்டோர் என்ற அடிமைகள் நிலவரம் இல்லாத போது...


இந்து மதத்திற்கு, புதியதோர் பெயர்  `அழகிய ஊழல்' என்று சூட்டுவோ
மானால் மிகவும் பொருத்தமுடைய
தாக அமையும்.

இந்தியாவில் தாழ்த்தப்பட்டோர் என்ற அட்டவணைப் பட்டியல் SC ST மக்கள் இந்து மத ஒதுக்கீடுப் பட்டிகளை விலகி வெளியேறுகிறபோது இந்து மதமே இல்லை;  வேற்றுமை இல்லை; சுரண்டல் இல்லை;  ஊழல் இல்லை; மக்கள் இடையே சுயநலம் இல்லை.

தவிர இந்து தாழ்த்தப்பட்ட மக்களுக்கும் மதம் மாறிய கிறிஸ் தவர்கட்கும் சொந்தந்தங்கள் என்கின்ற உறவு பிளவுராது தொடர்ந்து இருந்து வருகின்ற நிலைமையினிடையே இஸ்லாமியர் களும் இணைவார்களானால்
இந்தியா முழுமையும் ஆட்சி இந்து தாழ்த்தப்பட்டோர் வசமாகும்
[உம் - செல்வி மாயாவதி].

இந்நிலைமையில் இந்துமதத்திற்குள் தாழ்த்தப்பட்ட மக்கள் என்கின்ற அடிமைகள் நிலைமையை
தக்க வைக்கவும் பாதுகாகவும் சாதி இந்து தீவிர வாதிகட்கு வேறுவழிப் புலப்படவில்லை.

அதனாற்றான் இந்து தாழ்த்தப்பட்ட. மக்களை அச்சுறுத்தவும் அவர்களின் மறுவாழ்வு  சிந்தனைகளிலிருந்து அதிரடியாக திசை திருப்பவும், இஸ்லாமியர்களை நாட்டை விட்டு வெளியேற மிரட்டிக்கொண்டிருக்
கின்றனர்.

மற்றபடி இஸ்லாமியர்கள் ஓட்டுவங்கி
என்பதால் அவ்வாறு மிரட்டப் படுகிறார்கள் என்பதானது ஓரளவே சரியானது; ஏனென்றால் இஸ்லாமியர் ஓட்டுக்களும் பல்வேறு அரசியல் காரணங்களால் பிரிகின்றன.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக